சுபீட்சம் தரும் தலைவரை இனம் கண்டு வாக்களியுங்கள்- யாழ். ஆயர்
ஜனநாயக உரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, “தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக உரிமை. இந்த உரிமையை மக்கள் அனைவரும் எவரின் கட்டாயமுமின்றி தெளிந்த மனதுடனும் தீர்க்கமான முடிவுடனும் பயன்படுத்த வேண்டும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்றோ அல்லது தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ ஜனநாயக சூழலில் யாரையும் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை … Continue reading சுபீட்சம் தரும் தலைவரை இனம் கண்டு வாக்களியுங்கள்- யாழ். ஆயர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed